Home > Cuddalore, DISTRICT-NEWS > கோழிப் பண்ணைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

கோழிப் பண்ணைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

8,March, 2015

08_03_2015_002_019_002

கடலூர் : கடலூர் அருகே உள்ள கோழிப் பண்ணைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு செய்தார்.

கடலூர் முதுநகர் வள்ளிகாரைக்காடு கிராமத்தில் கோழிப்பண்ணை அமைத்து வளர்த்து வருகின்றனர். கோழிகள் சுகாதாரமாக உள்ளதா, நோய்வாய்பட்ட கோழிகள் வளர்க்கப்படுகின்றனவா, ஒரே மாதிரியான வளர்ச்சி உள்ளதா, சுற்றுப்புறம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லத்தம்பி, சுப்ரமணியன், செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
  1. 9,March, 2015 at 8:06 am

    அங்கீகரிக்கப்பட்ட antibiotics, growth promoting harmones உரிய அளவில் பயன்படுத்த படுகிறதா என்பதையும் ஆய்வில் பார்க்க வேண்டும்

  1. No trackbacks yet.
Comments are closed.