Home > Dindigul, DISTRICT-NEWS > திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ‘சரியான உணவு இயக்கம்’ திட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி திறப்பு

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ‘சரியான உணவு இயக்கம்’ திட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி திறப்பு

4,January, 2021

உணவு பாதுகாப்பு துறை சார்பில் ‘சரியான உணவு இயக்கம்’ திட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் தெரிவித்தது: கல்விக்கூடம், மருத்துவமனை உணவகங்களில் சத்தான உணவு வினியோகத்தை உறுதி செய்தல், வழிபாட்டு தலங்களில் அன்னதானம், பிரசாதத்தின் தரம் மேம்படுத்தல், உணவு பாதுகாப்பு, தரம் குறித்து விழிப்புணர்வு வழங்குவது இந்த இயக்கத்தின் நோக்கம், என்றார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS