Home > DISTRICT-NEWS, Tirunelveli > விகே புரத்தில் நாளை கடையடைப்பு-தினகரன் செய்தி

விகே புரத்தில் நாளை கடையடைப்பு-தினகரன் செய்தி

15,December, 2014

வி.கே.புரம், : உணவு பாதுகாப்பு அதிகாரியின் அத்துமீறலை கண்டித்தும், வியாபாரிகளை அச்சுறுத்தி லஞ்சம் பெறுவதை எதிர்த் தும், அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதை கண்டித்தும் வி.கே.புரம் மற்றும் சிவந்திபுரத்தில் நாளை வி.கே.புரம் பொது வியாபாரிகள் சங்கம், வி.கே. புரம் வர்த்தக சங்கம் மற்றும் சிவந்திபுரம் இந்து நாடார் வர்த்தக சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து நாளை கடையடைப்பு நடத்துகின்றன.
தொடர்ந்து வி.கே.புரம் மூன்று விளக்கு திடலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=404544&cat=504

Categories: DISTRICT-NEWS, Tirunelveli
  1. 16,December, 2014 at 10:31 am

    பாதுகாப்பான உணவுக்கு அமுலாக்க அதிகாரிகள் அர்ப்பணிக்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகம், அச்சுரித்தி லஞ்சம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும் .

  1. No trackbacks yet.
Comments are closed.