Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

1,March, 2015

01_03_2015_017_014_001

பண்ருட்டி: பண்ருட்டியில் டாஸ்மாக் கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா திடீர் சோதனை மேற்கொண்டார். சோதனையின் போது, பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் பார்களில் சுகாதார மற்ற நிலையில் இருந்தைப் பார்த்து எச்சரிக்கை விடுத்தார். மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய அளவில் பிளாஸ்டிக் தண்ணீர் கப்புகள் கீழே கிடந்தை உடனடியாக அகற்றி உத்தரவிட்டார். மேலும் கடலூர் சாலையில் உள்ள ஒட்டல்களிலும் சோதனை நடத்தினார். ஆய்வின் போது அண்ணாகிராமம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
  1. 2,March, 2015 at 6:59 am

    Preference may be given to eateries

  1. No trackbacks yet.
Comments are closed.