Home > DISTRICT-NEWS, Krishnagiri > கிருஷ்ணகிரியில் காலாவதியான ஐஸ்கிரீம்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் காலாவதியான ஐஸ்கிரீம்கள் பறிமுதல்

19,April, 2015

கிருஷ்ணகிரியில் காலாவதியான ஐஸ்கிரீம்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி தலைமையில் பர்கூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி இளங்கோவன் உள்பட அதிகாரிகள் வரட்டனப்பள்ளியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்த பகுதியில் ஐஸ்கிரீம் வண்டிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தேதி குறிப்பிடாமல் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து வண்டிகளிலும் உள்ள ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri